Latest Movie :
Recent Movies
Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

வனங்களை வளர்ப்பது மட்டுமல்ல; அழிக்காமல் காப்பதும் முக்கியம்!



புதிய வனங்களை வளர்ப்பதில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று அறிக்கை அளித்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம். செயற்கைக் கோள்கள் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, இந்திய நிலப்பரப்பில் 24.4% அளவுக்கு வனப் பகுதிகளாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, வனப்பரப்பும் மரங்கள் வளர்ப்பும் முந்தைய ஆண்டுகளைவிட 1% அதிகரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். அதேசமயம், புதிய வனங்களை வளர்ப்பதில் காட்டும் முனைப்பு, வனங்களை அழிப்பதைத் தடுப்பதிலும் அரசுக்கு இருக்க வேண்டும்.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33% வனங்களாக இருக்க வேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அதற்கேற்ப வன வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும், புதிதாக மரங்களை நட்டு வனப் பகுதியை அதிகரிப்பது, ஏற்கெனவே இருந்த பல்லுயிர்ப் பெருக்க இயற்கை வனங்களுக்கு ஈடாக முடியாது. அதே பரப்பளவுக்குப் புதிய மரங்களை நட்டு வனங்களை வளர்த்தாலும், பழைய வனங்கள் அளித்த நன்மைகள் கிடைத்துவிடாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கப்பல்களைக் கட்டவும் இதர பயன்பாட்டுக் காக வும் இந்திய வனங்களில் வளர்ந்த நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பெரிய - அரிய மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினர். அப்படி வெட்டப்பட்ட இடங்களில் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வும் பிற வணிகப் பயன்பாட்டுக்காகவும் புதிய மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் வளர்ந்தாலும் வனத்தின் பழைய வலிமையும் இயற்கைச் சமநிலையும் குறைந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காடுகள் வரம்பின்றி அழிக்கப்பட்டன. இதனாலும் நாட்டின் இயல்பான தட்ப - வெப்ப நிலை, மழைப் பொழிவு ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1,200 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பழைய காடுகள் அழிக்கப்பட்டிருப்பது மர - வனத் தணிக்கையின்போது தெரிந்துள்ளது. வட கிழக்கு மாநிலப்பகுதி என்பது மலையும் வனங்களும் நிரம்பிய, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உறைவிடமான பகுதி. அங்கு ஏற்பட்டுள்ள வன இழப்பானது வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஒடிஷா, அசாம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வனப்பகுதியை அதிகப்படுத்தியிருந்தாலும் வட கிழக்கில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்ய முடியாது.

வனங்களை வளர்ப்பதில் இந்தியா புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரே வகை மரக் கன்றுகளையே எல்லா இடங்களிலும் நடக் கூடாது. பாரம்பரியமாக வனங்கள் இருந்த பகுதியில் விளைந்த மரங்களையும் தாவரங்களையும் மீண்டும் நட்டுப் பராமரிக்க வேண்டும். 3 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள திறந்தவெளிக் காடுகளில் 10% முதல் 40% வரையிலான இடத்தில்தான் மரங்கள் உள்ளன என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மிகுந்த கவலை தரும் விஷயம் இது. வனப் பகுதிகளில் திறந்தவெளி கனிமச் சுரங்கங்களுக்கு அரசு அனுமதி தரவே கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் வன வளர்ப்பில் உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். அப்போதுதான் வரும் தலைமுறைக்கு வளமான சுற்றுச்சூழலை நாம் விட்டுச்செல்ல முடியும்!
{[['']]}

இன்று காதலர் தினம்….. உச்சத்துக்குச் சென்ற மலர்கள் விற்பனை!! கொண்டாடும் காதலர்கள் !!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மலர்களின் விற்பனை களை கட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் மலர்களின் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நம் நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.



இந்த காதலர் தினம் எப்படி வந்தது?

ரோமில் கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, ராணுவத்தில் சேர இளைஞர்கள் தயங்கியதால் ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஒரு உத்தரவை போட்டான். ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள் என்ற அந்த ஆணை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் ராணுவத்தில் இளைஞர்கள் வேருவார்கள் என மன்னன் நினைத்துள்ளான்.

இந்நிலையில் பாதிரியார் வாலண்டைன் என்பவர் மன்னனின் இந்த அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். இதையறிந்த மன்னன் பாரிரியார் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

பாதிரியாருக்கு வந்த காதல் !

இந்த நேரத்தில்தான் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி அட்டை ஒன்றில் காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார்

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வாலன்டைன் !

இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி. வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது.

புனிதராக்கப்பட்ட வாலன்டைன்

சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலின் சின்னம் ரோஜா மலர்கள்…

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் இயற்கை மற்றும் செயற்கை பூங்கொத்துகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதுவும் ரோஜா மலர்கள் கொத்துக் கொத்தாக விற்பனையாகி வருகிறது.


இன்று காதலர் தினம் கொண்டாட்டப்படுவதை முன்னிட்டு வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா, கார்னேஷன், லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம், கிரிசாந்தம், பேர்ட் ஆப் பேரடைஸ் உள்ளிட்ட 11 வகையான மலர்கள் விற்கப்படுவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.


பல்வேறு வடிவத்தில் அதிக அளவில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இயற்கை மலர்களைப் போல் செயற்கை மலர்கள் விற்பனையும் சூடு பிடித்துள்ளன. இதே போல் கிருஷ்ணகிரியிலும் இருந்து ரோஜா மலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
{[['']]}

தமிழ் மற்றும் இஸ்லாம் கலாச்சாரத்தை சீரழிக்கிறதா காதலர் தினம்!


உலகத்தில் பலவற்றுக்கும் பல தினங்களை ஒதுக்கி அன்றைய தினத்தில் குறித்த விடயம் தொடர்பாக

விழாக்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், எம்மில் அதிகம் பேர்கள் அவற்றுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை "காதலர் தினம் " என்ற கலாச்சாரம் சீரழிக்கப்படுகின்ற தினத்துக்கு கொடுப்பது மிகவும் கவலையான செய்தியாகும்.

#காதலர்_தினம் என்பது மேற்கத்தேய கலாசாரத்தின் சீரழிவுகளை இறக்குமதி செய்யும் ஒரு சேமிப்பு கூடம் என்று சொன்னால் மிகையாகாது.அதாவது, இன்னும் சொல்லப்போனால் ...

#காதலர்தினம்_மேற்கத்திய_உலகில்_சீரழிந்துபோன_கலாச்சாரத்தின்_சிந்தனையால்_உருவான_தினம் என்பதே உண்மை.

மேற்கத்தையே வாதிகள் தானும் கெட்டு அடுத்தவர்களையும் கெட்டுப்போகச் செய்வதற்காக பல சிந்தனைகளை சமூகத்தில் ஊடுருவச் செய்தனர் .அதில் முக்கியமான ஒன்றுதான் குடும்பங்களிலும்,சமூகங்களிலுமுள்ள கலாச்சார ஒழுக்க கட்டமைப்புக்களை சீர்குழைப்பதாகும்.அதற்காக,பெண்ணுரிமை என்ற கோசத்தை தூண்டிவிட்டு ,அதனூடாக பெண்களை சுய ஒழுக்க விழுமியங்களுக்கப்பால் சிந்திக்க கூடியளவுக்கு மூளைச் சலவை செய்து வீதிக்கு கொண்டுவருவதும் ,ஆண்பெண்கள் வேறுபாடின்றி இரண்டரக் கலப்பதாகும்.

இதன் மூலம் இளவயது ஆண்களும்,பெண்களும் தங்களது வெட்க உணர்வுகளை மறந்து தங்களுக்குள் காதல் என்ற பெயரில் அசிங்கமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.இவற்றுக்கு சமூகரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்காகவே "காதலர் தினம் " அறிமுகம் செய்யப்பட்டது.

*காதலர் தினத்தில் நடைபெறும் அசிங்கங்கள்

இரவு பணிரெண்டு மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர்சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகம்.

நாளொருவன்னம், பொழுதொரு மேனியாக ஆண் பெண் உறவு (காதலர் காதலி உறவு) மாறிக்கொண்டேயிருக்கும்.

”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி ”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது.

அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதலர் தினம்”!

கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கேயாரும் அலட்டிக் கொள்வதில்லை.

பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு!


இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு.

இதற்குப் பெயர்தான் காதலர் தினம் என்று பெயர் சூட்டி அழைக்கின்றனர்.



{[['']]}

காதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை?


இன்றைய கால கட்டத்தில் காதல், கலப்புத் திருமணங்கள் என்பது சர்வ சாதாரணமாக போய்விட்டது. 

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஆணும் பெண்ணும் சந்திப்பதும் பேசுவதும் ஒரே கல்லூரியில் சேர்ந்தே படிப்பதும் ஒரே இடத்தில் பணியாற்றுவதும் காரணங்கள். 

திருமண விநோதங்கள்

காதல் திருமணங்கள் என்பது மிகவும் விநோதமானது. கண்டதும் காதல், அல்லது பல வருட காதல், மாணவ பருவத்திலேயே காதல், பணிபுரியும் இடங்களில் காதல், முதலாளி, தொழிலாளி இடையே காதல் என்று பல வகைகள் உள்ளன. அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருக்கும் இருவர், காதல் மூலம் இணைகிறார்கள்.





 தாய் தந்தையர் தம் மகன், மகள் பற்றி பல மனக்கோட்டை கட்டி வைத்திருப்பர். அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், பெரிய படிப்பு, பெரிய உத்யோகம், பெரிய இடம் என்று ஏதேதோ கற்பனையில் இருப்பார்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு வந்து பெற்றோரின்  மனக்கோட்டையைத் தகர்ப்பார்கள். இதுதான் கோள்களின் விளையாட்டு.

ஜாதகமும் - காதல் திருமணமும்

காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அம்சங்கள்,  பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இருந்தாலும் சுருதி, யுக்தி, அனுபவம் மிக முக்கியமாகும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. அதேநேரத்தில் காதல் கிரக அமைப்புகள் இருந்தும் காதலிக்காமல் இருக்கலாம். அதற்கு வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் அமையாமல் இருக்கலாம். ஆனால் கிரக அமைப்புகள் இரண்டு அல்லது அதற்குமேல் அமையுமானால், நிச்சயம் காதல் திருமணம்தான். திருமண வயது நடைபெறும்போது  கோசார நிலை மற்றும் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் காதல் செய்யத் தூண்டும், காதல் வயப்பட நேரிடும். காதல் திருமணம் செய்ய அந்த வயதுதான் முக்கிய காரணம். ஆகையால் இத்தகைய கிரக அமைப்பு உள்ளவர்களின் பெற்றோர்கள் முன் கூட்டியே ஜோதிடர்களிடம் கலந்தாலோசித்து எச்சரிக்கையாக இருக்கலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனித்து நல்லதை எடுத்துச் சொல்லி மனதில் பதிய வைக்கலாம். சிலருக்கு நல்ல தசாபுக்திகள் நடந்து வந்தால் சொல்வதைக் கேட்டு ஓரளவு மனம் மாறக்கூடும். ஏனென்றால் காதலிக்கும் அனைவரும் மணம் முடிப்பதில்லை.

காதல் கொள்வதற்கான கிரக அமைப்புகள்

காதல், கலப்புத் திருமணங்களுக்கு அவரவர் ஜாதக கிரக நிலைகளே முக்கிய காரணம். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையும் பிராப்தமும்தான் காரணம். லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை, ஜாதகத்தில் அவர்களுக்கு இருக்கும் பலம் ஆகியவைதான் காதல் திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. கீழ்க்காணும் அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவை காதல் திருமணத்துக்கு வழிகாட்டுபவையாகும்.

1. எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 இடங்களில் தனித்து இருப்பது. குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாறு தனித்த குரு இருப்பது காதல் திருமணம் செய்ய காரணமாகும்.

2. ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்குரியவன் ஆகிய இரண்டு இடங்களில் ராகு-கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம். 

3. களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு-கேது சேர்க்கை பெற்றால் காதல் திருமணம்.

4. ஏழாம் இடத்தில் கேது இருந்து, லக்னாதிபதியும், சுக்கிரனும், பலம் குறைந்து இருந்தால் கலப்புத் திருமணம்.

5. லக்னத்தில் ராகு-சனி சேர்க்கை பெற்று குரு பார்வை இல்லையென்றால் காதல் திருமணம்.

6. ஏழாம் வீட்டில் செவ்வாய், ராகு சேர்க்கை காதல் திருமணம்.

7. பன்னிரண்டாம் இடத்தில் உள்ள பலம் குறைந்த குரு குலதர்மத்திற்கு விரோதமான திருமணத்தை ஏற்படுத்துவார்.

8. ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் சேர்க்கை பெற்று இருவரில் ஒருவர் கேது சாரத்தில் இருந்தால் காதல் திருமணம்.

9. லக்னாதிபதி, சுக்கிரன், ஏழாம் அதிபதி மூவரும் சேர்ந்து 2, 7, 8, 12ல் இருந்தால் பல பிரச்னைகளுக்கு நடுவே திருமணம் நடக்கும்.

10. லக்னத்திலோ அல்லது ஏழாம் வீட்டிலோ சந்திரன் இருந்தால் காதல் கூடிவரும்.

11. சனி-சந்திரன் சேர்க்கை, பார்வை, லக்னாதிபதி பலம் குறைவு ஆகியவற்றால் திருமணத்திற்கு முன்பே தாம்பத்ய உறவு ஏற்படும்.

12. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருந்தால் மதம் மாறி திருமணம் செய்விப்பார்.

மேற்கூறிய இந்த கிரக அமைப்புகள்படி, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். இந்த அமைப்புகளுடன் பிறந்தவர்கள் பண்டைய காலங்களில் இல்லையா? அவர்கள் எல்லாம் காதல் திருமணம் செய்தார்களா என்று கேள்விகள் எழலாம். அந்தக்கால கட்டத்தில் ஆண், பெண் சந்திப்பது என்பதே அரிது. அதுவும் பால்ய விவாகமும் நடைபெற்ற காலம். பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்த உடனே இது தாய்மாமனுக்கு, அக்கா மகனுக்கு என்று முடிவு செய்து விடுவார்கள். மேலும் சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு கட்டுக்கோப்பாக இருந்த காலம். ஆகையால் காதல் திருமணங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக லேசாக வளர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேர்விட்ட இந்த செடி, இந்த காலத்தில் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. ஆதலால், காதல், கலப்புத் திருமணங்கள் அதிகரித்து உள்ளன. 

திருமணம் நடைபெறும் காலம்

காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. மேலும், ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது. சந்திரன், புதன், ராகு கேது தசைகளில் திருமண பந்தம் கூடிவருகிறது; சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
{[['']]}

முதல் பார்வையில் காதல்: உண்மையா அல்லது பொய்யா?

காதல் என்றால் என்ன? நம் ஒவ்வொருவரிடமும் அதற்கு ஒவ்வொரு மாதிரியான விளக்கம் இருக்கும். அதை தவறு என சொல்ல முடியாது. நம் ஒவ்வொருவரின் அனுபவங்களை பொறுத்து நம்மிடையே அது பதிந்திருக்கும். அதனால் காதலுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தங்களை கூறுவார்கள். 



அதன் மீது நமக்கு உண்டான அனுபவங்களே அதனை தீர்மானிக்கும். 

ஆனால் ஒன்று மட்டும் உறுதி - காதல் என்பது நம் அனைவரையும் இறக்கை இல்லாமலேயே வானில் பறக்க வைக்கும்; வானம் மேலும் நீலமாகும், புற்கள் மேலும் பச்சையாகும், காற்று ஒரு சங்கீதமாய் உங்கள் காதில் ஒலிக்கும், மழைத் துளிகள் ஒரு புது மெல்லிசையை உருவாக்கும், அனைத்து திசைகளில் இருந்தும் சந்தோஷங்கள் பொங்கி வரும்.

நீங்கள் காதலில் இருப்பதை உணரும் போது, அந்த உணர்ச்சி ரீதியான தருணத்தில், இவையனைத்துமே ஒரு நொடிப்பொழுதில் நடந்து விடும். ஆனால் இவையனைத்துமே முதல் பார்வையில் ஏற்படும் காதலினால் வருமா? முதல் பார்வையில் ஏற்படும் காதல் உண்மையா பொய்யா? நீங்கள் ஒருவரை பார்த்த முதல் முறையே அவர் மீது காதல் ஏற்படும் என்பதை உறுதியாக கூறுவது கடினமான ஒன்றாகும்.

முதல் முறை ஒருவரை பார்த்து அவரிடம் நம்மக்கு இவ்வகையான உணர்வு ஏற்பட்டால், அது பெரும்பாலும் ஒரு வகையான ஈர்ப்பு மட்டுமே. முதலில் அவரின் தோற்றத்தின் மீதே நமக்கு ஈர்ப்பு உண்டாகிறது. காதல் என்பது தோற்றத்தையும் மீறிய ஒன்றாகும். வெறுமனே ஒருவரின் தோற்றத்தை மட்டுமே பார்த்து அவரிடம் காதலை சொல்வது சிறந்த யோசனை கிடையாது.

ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ள பல விஷயங்கள் உள்ளது. அவைகளை தெரிந்து கொண்டு, மீதமுள்ள நம் வாழ்க்கை முழுவதையும் அவருடன் சேர்ந்து நம்மால் வாழ முடியுமா என்பதை முடிவெடுக்க நேரம் தேவைப்படும். இதையெல்லாம் மறந்து முதல் பார்வையிலேயே காதலை சொல்ல முடிவெடுத்தால், வருங்காலத்தில் வரப்போகும் பிரச்சனைகளை சந்திக்க நாம் தயாராக வேண்டி வரும்.

முதல் பார்வையில் காதல் கொள்வதில் பல நன்மைகளும் உண்டு, அதே போல் பல தீமைகளும் உண்டு. முதல் பார்வையில் உண்டாகும் காதலினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், அது உண்மையா பொய்யா என்ற சில விவாதங்களைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

காம மயக்கம் நாம் முதன் முதலில் ஒருவரை பார்க்கும் போது நம்மை முதலில் ஈர்ப்பது அவரின் தோற்றமாக தான் இருக்கும். அவருடைய குணத்தை பற்றி எதுவும் தெரியாத நிலையில் அவரின் தோற்றத்தினால் மட்டுமே நாம் அவர் மீது ஈர்ப்பை பெறுவோம்.

வெறும் உடல் ரீதியான தோற்றத்தின் மீது காதலில் விழுவதை ஈர்ப்பு அல்லது காம மயக்கம் என்று தான் கூற முடியும். காதல் என்பது அவ்வளவு சுலபத்தில் நடந்து விடாது. காதல் என்ற உண்மையான உணர்வு வளர்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும்.

இருவருக்கும் அந்த உணர்வு ஏற்பட வேண்டிய அவசியமில்லை நீங்கள் ஒருவரை பார்த்தவுடன் அவர் மீது ஈர்ப்படையலாம். அவருடன் காதல் என்ற உறவில் ஈடுபடவும் விரும்பலாம்.

ஆனால் அவரிடமும் அதே உணர்வு உள்ளதா என்பதை உங்களால் உறுதியாக கூற முடியுமா? இரண்டு பேருக்கும் அந்த உணர்வு ஏற்பட்டால் தானே உங்கள் உணர்வுக்கு அர்த்தம் ஏற்படும்.

அந்த நபரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது நீங்கள் காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? உண்மையை சொல்லப்போனால், உங்களுக்கு ஒன்றுமே தெரியாது.

அவ்வகையான சூழ்நிலைகளில், அந்த நபரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? முதலில் அந்த நபரை புரிந்து கொள்ள வேண்டும். அவர் மீது உண்மையான காதல் ஏற்பட வேண்டும் என்றால் அவரின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
{[['']]}

உங்கள் முன்னாள் காதலன்/காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பிக்கக்கூடாதா?


சண்டை போட்டு பிரிவது என்றால் சுலபம் அல்ல. ஆனால் விட்டு பிரிந்த உங்கள் துணை மீண்டும் உங்கள் வாழ்க்கையை கடந்தால் அவர்களுடன் சேர்வது சரியா? உங்கள் முன்னாள் துணையுடன் இணைவது என்பது ஒரு அரிப்பை போல. 

உங்களுக்கு ஒன்று
சேர தோன்றும், ஆனால் அது நிலைமையை மோசமடைய செய்யும் என்பதும் உங்களுக்கு தெரியும்.

எங்களுடைய கருத்து வேண்டுமா? வேண்டாம், எங்களிடம் கேட்பதற்கு முன்பு, உங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் இணைவதில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நீங்களே பட்டியலிட்டு பாருங்கள்.

காதலர் தினம் முடிந்த இந்நேரத்தில் யாரும் இல்லாமல் தனியாக காத்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்பது உங்களுகே புரியும். ஆனால் அதற்காக உங்கள் முன்னாள் துணையுடன் சேரலாம் என்றில்லை. அந்த நாளை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள். உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை விட கண்டிப்பாக அவர்கள் உங்கள் மீது அதிக காதலை கொண்டிருப்பார்கள்.

கண்டிப்பாக பழைய ஞாபங்கள் உங்களை காயப்படுத்தாமல் இருக்காது. ஆனால் அதற்காக அது உங்கள் கண்களை மறைத்து, உங்களுக்கு வேண்டியதை அடைய முடியாமல் செய்து விட கூடாது. இப்போது நீங்கள் விரும்பும் ஒன்றை பின்னாளில் நீங்களே வெறுக்கலாம். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமல்ல. மாற்றம் ஒன்றே மாறாதது.

அதனால் இன்றே நல்ல முடிவுகளை எடுங்கள். நல்ல நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த உறவு ஒத்து வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். சந்தோஷமான தருணங்களை எண்ணி கண்ணீர் விடுவதை எதனால் உங்கள் உறவு பிரிந்தது என்பதன் மீது கவனத்தை செலுத்துங்கள். உங்கள் பழைய துணையுடன் உறவை புதுப்பிப்பதற்கு முன்பு அதனை ஏன் செய்யக்கூடாது என்பதற்கான காரணங்களை முதலில் படியுங்கள்.

மரியாதையின்மை காதல் உங்களை அப்படியே காலில் விழ வைக்கும். சில நேரங்களில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது இயல்பான ஒன்று தான். ஆனால் அந்த உறவை விட்டே விலகி வரும் போது, அது அவரின் துணையின் மீது வைத்துள்ள அவமரியாதையை வெளிக்காட்டும். அது மட்டுமல்லாது அந்த உறவின் மீது அவர் வைத்துள்ள அவமரியாதையை வெளிக்காட்டும்.

அதனால் மீண்டும் அவருடன் சேரும் போது, வாழ்நாள் முழுவதும் அந்த உறவை மதிப்பாரா என்பது சந்தேகமே. உங்கள் பழைய துணையுடன் சேராமல் இருக்க இந்த அவமரியாதையே ஒரு முக்கிய காரணமாகும்.

உங்கள் நண்பர்களுக்கு அது பிடிக்காது உங்கள் துணை உங்களை தனியாக தவிக்க விட்டு சென்ற போது, நீங்கள் கண்டிப்பாக உங்களது நண்பர்களை தான் நாடியிருப்பீர்கள். உங்கள் துணையை நீங்கள் சபித்த போது, அவர் பெயரைக் கூறி அழுத போது, உங்களுக்கு ஆறுதலாய் இருப்பது உங்கள் நண்பர்கள் தான்.

உங்கள் துணை உங்களிடம் மீண்டும் இணைந்து விட்டார் என்பதை அவர்களிடம் சொன்னால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்காது, அவர்களுடனான உங்கள் உறவும் சரியாக இருக்காது. உங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் சேராமல் இருப்பதற்கான இரண்டாவது காரணம் இது.

பழைய மூட்டை முடிச்சுகள் மீண்டும் வருகிறது உங்கள் முன்னாள் துணையுடன் மீண்டும் சேராமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பது பழைய மூட்டை முடிச்சுகள். உறவு முடிந்த போது, சந்தோஷமான நினைவுகளை பற்றியே பலரும் நினைவு கூற விரும்புவார்கள்.

ஆனால் மீண்டும் ஒன்று சேர்ந்தால், ஏன் பிரிந்தோம் என்று தான் முதலில் நீங்கள் யோசிப்பீர்கள். பழசு எல்லாம் நினைவுக்கு வரும். கோபமடைய செய்யும் பழைய குணங்கள் எல்லாம் மீண்டும் உங்களை வாட்டி வதைக்கும்.

நம்பிக்கை பறிபோய் விடும் எல்லா உறவுகளுமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்கிறது. ஒரு முறை அந்து உடைந்து விட்டால், மீண்டும் அதே அளவிலான நம்பிக்கையை வைப்பது கஷ்டம். உங்கள் பழைய துணையுடன் மீண்டும் இணையாமல் இருப்பதற்கு இந்த நம்பிக்கையின்மை கூட ஒரு காரணமாக உள்ளது.

அவர்கள் தனிமையை உணரலாம் உறவு முறிந்த பிறகு அவர்களை மீண்டும் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளாது என்பதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களாகவே விருப்பப்பட்டாலும் கூட அது சரியாக இருக்காது.

உங்கள் வாழ்க்கை ஒன்றும் திறந்த மைதானம் அல்ல, யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம், விளையாடலாம் என்பதற்கு. உங்களை தனியாக விட்டு சென்ற பிறகு, இப்போது அவர்கள் தனிமையை உணர்வதால் உங்களுடன் இணைவது நியாயமா?

நீங்கள் இருவரும் பிரிவது இது முதல் முறையல்ல காதல் என்பது காலத்தின் சோதனைக்கு நிலைத்து நிற்க வேண்டும். அனால் நீங்கள் இருவரும் இதற்கு முன்பே பிரிந்து மீண்டும் சேர்ந்தவர்களா? தற்போதைய பிரிவு முதல் பிரிவு அல்ல என்றால், கண்டிப்பாக இது கடைசி தடவையாகவும் இருக்காது.
{[['']]}

Poem written by Actor Kamal before 12 years about #Jallikattu

Ulaganayagan Kamal Hassan has written a beautiful poem in support of Jallikattu. He has shared his 


poem in his twitter page.

{[['']]}

Khaidi No.150: Chiranjeevi returns in style

Khaidi No.150’ marks the return of Chiranjeevi, who pulls off the liberal dose of masala-laden narrative in his sartorial style

When a superstar like Chiranjeevi returns to the screen, the film is mounted to fulfil many criteria — he has to try and dance the way he used to in his younger days, he needs punch dialogues, and he has to beat up at least 100 people. More so, if it’s his -150th film. So, he can’t get to the issue without much ado and talk about farmers and their war against corporate land sharks.

Director V.V.Vinayak’s Khaidi No.150 is tailor made to offer a taste of nostalgia to Chiranjeevi’s fans. The film opens with an implausible escape from Kolkata prison, a change of identity and a flashback through which Kaththi Seenu (Chiranjeevi) realises the situation he’s caught in and the work done by Konidela Siva Shankara Vara Prasad (also Chiranjeevi, and this character retains the star’s original name) whom he is impersonating.

There’s a blink-and-miss hat tip to Kondaveeti Donga, a flamboyantly mounted dance number with Lakshmi Rai and the mandatory comic face-off with Brahmanandam before we get to the issue. In between, lest you forget, the ‘boss is back’ tagline is thrown around liberally.

Khaidi No.150 is an unabashed celebration of mass masala that goes over the top at times. The sequence between Brahmanandam and Ali, dressed as a woman, is cringe worthy. And you do a double take when, in between a well-planned protest tactic, the protagonists break into a dream sequence dancing to lines like ‘Ammadu, let’s do kummudu!’

Yet, other sequences are handled well, like the coin fight sequence at the end of which Chiranjeevi sits on a pile of at least 100 men. It’s imaginatively shown, punctuated with slow motion shots (cinematography by Rathnavelu) and along with Brahmanandam’s comic expressions, is terrific.

Some of the songs (Devi Sri Prasad), which may be over the top on their own seem bearable on screen, largely due to the grace with which Chiranjeevi dances to them. The actor hasn’t lost his grace in dance movements. He reprises the famous ‘veena step’ and plays to the gallery with a ‘shoe lace’ sequence. There’s also an entertaining interlude where he matches steps with son Ram Charan.

Kajal, despite not having much to do, holds her own with ease.

At the heart of this film is a story that deserves attention. Farmers on the verge of giving up their land see a glimmer of hope when Shankar, a hydrology graduate, shows them the possibility of water resources. Dreams are shattered swiftly and brutally when the corporate-bureaucrat nexus plays foul.

In contrast to Shankar’s straightforward methods, Kaththi Seenu uses tact and brawn to take on corporate might and alongside, draw the attention of urban dwellers. The film also makes a comment on media and its appetite for something sensational. Within the well-intended story, there are yawning gaps and broad comments of all corporates being evil. The narrative moves at a swift pace and the package is entertaining, which lets one overlook the flaws.

When the frenzy around the number 150 dies down and if the superstar is willing to look beyond formulaic fare, there’s a worthwhile actor in him still waiting to be tapped.

Khaidi No. 150

Cast: Chiranjeevi, Kajal Aggarwal

Direction: V.V. Vinayak

Rating: 3
{[['']]}

Bairavaa: masala movie without spice!

Compare Bairavaa with Chiranjeevi’s new film, which looks like every scene has been polished with Brasso.

Bairavaa, written and directed by Bharathan, has a few things – just a few things – that work (at least in the sense of interesting concepts that deserved far better execution). A fight scene where Bairavaa (Vijay) is pelted with packets of petrol. A scene where a disgustingly misogynistic teacher is taught a lesson. A courtroom episode where Bairavaa launches into a monologue about the System. (It’s the only time Vijay looks invested in the proceedings.)

Otherwise, Bairavaa is what happens when someone tosses in a bunch of must-have mass-movie ingredients into a mixie and forgets to add spice and seasoning. We get the comic sidekick (Sathish), and then the hero introduction, and then we get a heroine (Keerthy Suresh) who demonstrates her heroine-ness by smiling and feeding a little girl a spoonful of ice cream,  and then we get duets, fights,  Thirunelveli accents that appear and disappear like a magician’s trick, and then we get a senior villain (Jagapathi Babu) and a junior villain (Daniel Balaji), and U certificate-worthy action scenes like the one where the hero sticks a knife in an enemy’s throat.

And we get lectures. About how a husband should behave with his wife. About how an educator should go about his duties. Even about the futility of saving money. Yes, that’s right. In these demonetised times, Bairavaa says money that’s saved up is like cold food in the fridge. You have to be like a hunter, always after fresh kill. It’s only when you have a zero balance that there’s a spring in the step when you face the challenges of a new day. I’m probably getting the metaphors all mixed up, but surely I’m not the only one flabbergasted at the irony of these words coming from an actor whose salary makes the rest of our bank accounts look like a zero balance.

But that’s what a mass star does. That’s what a mass star has been doing from the days of MGR, making us believe that a real life have is an on-screen have-not. As a reminder, we get a nod to an MGR number (Budhdhan Yesu Gandhi pirandhadhu), where the actor claimed that the reason those great souls were born was for the poor, like him and those around him. And then come the nods to Rajinikanth, the other major mass star who trod a similar path. Enkitta modhaadhey  from Rajadhi Raja. Then, from Sivaji, a reworking of the coin toss and the plot point about the corruptions surrounding private educational institutions. And from Kabali, a punch line modelled after “magizhchi” (this one goes “sirappu… miga sirappu”) and Santhosh Narayanan’s Neruppu da-like anthem (this one goes Varlaam varlaam vaa) that aims to bring the audience to their feet every few minutes.

In other words, this riff does the screenplay’s job. It quickens the pulse at least till the scene begins and we realise even the riff cannot save it. There are no memorable punch lines and even the major why (aka the Shankar Flashback™) is answered a little into the first half. Why not prolong the revelation (however underwhelming) to the second half, so there’s some semblance of mystery? And the production values are non-existent. Compare Bairavaa with Chiranjeevi’s new film, which looks like every scene has been polished with Brasso. (There may be nothing for the brain, but there’s lots for the eye.) What can you say about a multi-crore movie that cannot even buy its leading man a decent wig?

Genre: action-drama

Director: Bharathan

Cast: Vijay, Keerthy Suresh, Jagapathy Babu

Storyline: hero battles villain as heroine simpers on the sidelines.

Bottomline: a masala movie without spice or seasoning.
{[['']]}

Achamindri Movie Review (Tamil & English)



REVIEW: Like his first film, Yennamo Nadakkudhu, Rajapandi’s Achamindri is also a genre film — if the previous one was a thriller involving money laundering, this one is centred on an education racket. That said, this is also a lesser film than the other one, with the filmmaker, unfortunately, choosing to focus more on the message than on the movie itself.





The film begins with an honest education department official (Thalaivasal Vijay) dying in a bomb blast. Then, we are introduced to Sakthi (Vijay Vasanth), a pickpocket, who is attracted towards Malarvizhi (Srushti Dange), a middle-class girl. There is also Sathya (Samuthirakani), a straightforward cop, who is about to get married to his childhood sweetheart Shruti (Vidya Pradeep). Their lives turn topsy-turvy on the same day — Sakthi is chased by goons for picking the pocket of a gangster; Malar is threatened by the education minister’s PA (Jayakumar) for filing for re-evaluation on behalf of her maid’s daughter; and Sathya is attacked by his own friend and cop Saravanan (Bharat Reddy) as he starts digging into the death of Shruti.


Rajapandi nicely ties in all three strands to the central conflict of the film — the greed of private educational institutions, but where he slips up is in taking so much time to set up this story. From the clichéd romantic track to pointless songs and comedy that barely makes us smile, he keeps breaking the momentum of the narrative, so that for the first 45 minutes or so, all that we do is squirm in our seats watching uninteresting scene after scene. It is only closer to the intermission point that the film picks up pace, but you cannot help but wonder how a director, whose first film was tautly written and skilfully staged (for an action film, the stunt choreography here, by Ganeshkumar, is quite unimaginative), could get this sloppy.


Thankfully, things get engaging in the second half, and we get some strong scenes, like the confrontation between the minister (Radha Ravi, in fine form) and Rajalakshmi (Saranya Ponvannan, cast against type for once and holding her ground), an unapologetic head of an ultra-rich educational institution. The climax is built chiefly on the strength of the dialogues, and G Radhakrishnan’s lines, though they make arguments that we have heard before (like the government running liquor shops instead of schools), are both hard-hitting and crowd-pleasing that we cannot help but cheer.
{[['']]}

Rajinikanth’s 2.0 first look to be out on November 20

Directed by Shankar, the film also features Akshay Kumar, Amy Jackson, Sudhanshu Pandey and Adil Hussain

The first look of the much-anticipated Tamil science-fiction thriller ‘2.0’, a sequel to Enthiran, will be released on November 20, a source said.

“The makers are planning a grand event on November 20 to unveil the first look of the film. The teaser will be released during Sankranti festival next year,” a source told IANS.

Directed by Shankar, the film also features Akshay Kumar, Amy Jackson, Sudhanshu Pandey and Adil Hussain.

Being made on a lavish budget of Rs. 350 crore, the film will simultaneously be released in Hindi and Telugu as well.

The film is being bankrolled by Lyca Productions.
{[['']]}

Porkalathil Oru Poo’s release prospects wither with censor heat

HC upholds FCAT’s decision to refuse certificate for film based on life of slain journalist Isaipriya

The Madras High Court has upheld the decision of the Film Certificate Appellate Tribunal (FCAT) to deny certification to Bengaluru-based filmmaker K. Ganeshan’s Tamil film Porkalathil Oru Poo (A flower in a battlefield). The film’s script is based on the life of slain LTTE journalist Isaipriya, who was allegedly raped and killed by the Sri Lankan armed forces during the final stages of the civil war in 2009.

Originally, in May 2015, the Central Board for Film Certification had refused to clear the film for screening. Later, in August last year, the FCAT denied certification for the film holding that it was replete with terrorism, violence, sexual perversions and degradation of women, reflecting adversely on the Sri Lankan administration and army, and is therefore likely to affect the friendly relations with the island nation. This, after Mr. Ganeshan agreed to make some cuts and mute certain dialogues in the film.

The filmmaker moved the court challenging the FCAT’s decision. However, by an order dated September 29, Justice T.S. Sivagnanam has upheld the appellate tribunal’s decision.

Family too objects

Incidentally, Vetharanjani and Dharmini Vahisan, mother and sister of Isaipriya respectively, were also opposed to the release of the movie. “Isaipriya has been portrayed as a militant. The theme of the movie is entirely based on family members and they are the characters in the film. It is petitioner’s own creation and imaginary commercial story and he has done so only for the personal gain,” they had argued.

Ganeshan, who said that he was inspired to make a film about Isaipriya after he saw the Channel 4 documentary ‘Sri Lanka’s Killing Fields’, argued that his film was based on published facts. “I tried a lot to make sure that Isaipriya’s mother and sister watched the movie. I even went to England with the film; but it didn’t happen,” he claimed.

The filmmaker admitted that he was ready to make changes to ensure that the film was cleared. “According to the suggestion made by the CBFC and FCAT, I reduced the duration of the sexual assault scenes in the climax by six minutes. They also wanted me to remove (Tamil Nadu Chief Minister) Jayalalithaa’s speech about a resolution related to Sri Lanka which runs for 18 seconds in the beginning of the film, which I didn’t accept,” he said.

“I had even said that I will remove the claim ‘based on true events’ and even change the names of the character. Still, it didn’t work,” Mr. Ganeshan added.
{[['']]}

Priyanka Chopra’s t-shirt triggers online row


Actor Priyanka Chopra’s latest magazine cover, in which she sports a t-shirt, has not gone down well with some, who took to social media to slam it as “insensitive.”

The 34-year-old Quantico actor’s plain white t-shirt features refugee, immigrant, outsider, traveller arranged one below another but the first three words are struck off with a red line, suggesting that Priyanka is a traveller.

Priyanka shared the cover of Conde Nast Traveller on Twitter, writing, “My new cover. Thank you @CNTIndia.”

But some Twitter users slammed the cover.

One wrote, “Oh, I’m sorry, I wasn’t aware that being a refugee is a matter of choice...What were you thinking?!”

Another said, “@CNTIndia @priyankachopra offensive t-shirt. With 65 million ppl displaced, highest no. since WWII, to pretend as if it’s a choice. #nonPC.”

“@cntindia being a refugee is NOT a choice, it’s a matter of survival. i was already disappointed for her comments abt feminism, now this,” a Twitter user posted.

However, there were others who thought the cover was not offensive or insensitive.

“Priyanka’s shirt means in an ideal world there would be no refugees, immigrants or outsiders. We’d all be travellers, global citizens,” one said.

Another added, “@priyankachopra @CNTIndia such an inspiring Msg on TShirt, I don’t understand why people are offended with it? Call them all travelers.”
{[['']]}

‘Rajini Murugan’ to ‘Remo’, but still the boy next door

Tamil actor Sivakarthikeyan remains as grounded and unassuming as during his days as a stand-up comedian and television anchor.

When an ace cinematographer like P.C. Sreeram praises an actor who has been in the industry for hardly five years as an entertainer in the mould of Shah Rukh Khan or Salman Khan, it is worth more than several awards.

But Tamil actor Sivakarthikeyan remains as grounded and unassuming as during his days as a stand-up comedian and television anchor even as he carries his boy-next-door persona on the screen off it as well.

In the city for the promotion of his new film Remo, Sivakarthikeyan chose to interact with the media at the Press Club here rather than in a swanky hotel as is the wont with other stars of the Tamil industry when they come for promotional events.

Directed by Bakkiyaraj Kannan, the film teams him up with Keerthi Suresh from his last film Rajini Murugan and sees the actor donning the role of a female nurse as well. The film releases with some big Malayalam releases such as Mohanlal-starrer Pulimurugan.

“You should definitely watch them first since they are all such big stars. But it’s holidays and you will definitely have time to watch Remo with your family,” said Sivakarthikeyan.

“Remo is a romantic comedy suitable for audience of all ages with the right mix of humour, romance, songs, dance and fights,” he said. The actor said he was humbled on getting to work with two stalwarts, Oscar Award-winning sound designer Resul Pookutty and cinematographer P.C. Sreeram, during the making of the film, which he said gave him invaluable lessons.

Asked about the danger of being typecast for doing films of the same genre, Sivakarthikeyan said he chose films in which directors and producers have confidence. “I cannot completely ignore humour since that is what the audience have come to expect from my films,” he said, even as he expressed optimism of getting to experiment with new genres as he progresses in his career.

The actor has sung in four of his past films. “The director was intelligent and didn’t let me sing,” was his repartee when asked why he chose not to sing in his new film.
{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger