Latest Movie :
Recent Movies
Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

84 தமிழர்கள் நிபந்தனையுடன் விடுதலை

திருப்பதி அருகே செம்மரம் வெட்டச்சென்றதாக கைதான 84 தமிழர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

திருப்பதி அருகே ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாக 84 தமிழர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.  கைதான 84 தமிழர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள்,  42 பேர் வேலூர், 42 பேர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்.

விசாரணைக்கு பின்னர், செம்மரங்கள் வெட்ட வனப்பகுதிகளுக்குள் வரமாட்டோம் என 84 பேரிடம் கையெழுத்து பெற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.  விடுவிக்கப்பட்டுள்ள 84 பேரும் 6 மாதம் வரை கண்காணிப்பில் இருப்பார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.  

6 மாதம் வரை எப்போது  அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என ரேணிகுண்டா வட்டாட்சியர் நரசிம்மலு நாயுடு நிபந்தனை விதித்துள்ளார்.


{[['']]}

25 கிலோ லாக்கருக்குள் இருந்த 100 ரூபாய்! - ஏமாந்துபோன திருட்டு கும்பல்

தங்கம், வைரம் என ஏராளமான ஆபரணங்கள், பணம் என கொள்ளையடிக்க நினைத்து லாக்கரைத் தூக்கிச் சென்ற திருட்டு கும்பல் ஏமாந்து போயுள்ளது.

பெங்களூரு ஜே.சி.நகர் பகுதியில் கடந்த வாரம் திருட்டு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரைக் கைதுசெய்த காவல்துறை விசாரணை நடத்தியது. திருட்டு வேலையில் ஈடுபட்ட ஏழு பேரில் ஒருவர் அதே வீட்டில் வேலை பார்த்தவர். மற்றவர்கள் செக்யூரிட்டிகளாக அக்கம்பக்கத்து கட்டிடங்களில் வேலை செய்தவர்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் ஜே.சி.நகரில் உள்ள வீட்டிற்கு சென்ற கும்பல், அங்கிருந்த 25 எடையுள்ள லாக்கரைத் தூக்கிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளது. மிகவும் கனமான அந்த லாக்கரை ஒருவழியாக உடைத்து பார்த்தபோது உள்ளே வெறும் ரூ.100 மட்டுமே இருந்துள்ளது. 

ஆனாலும், இந்தக் கும்பல் பல திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மீட்டுள்ளனர் காவல்துறையினர்.


{[['']]}

எத்தகைய தியாகத்திற்கும் தமிழக அரசும், கட்சிகளும் தயாராக இருக்கவேண்டும்: ராமதாஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக பிரதமரை சந்திப்பதற்கான நேரம் தீர்மானிக்கப்படவில்லை என்றால், பிரதமர் இல்லம்- அலுவலகம் முன் போராட்டம் நடத்த வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தமிழக அரசும், கட்சிகளும் தயாராக இருக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்து இன்றுடன் 9 நாட்களாகி விட்டன. ஆனால், பிரதமரை சந்திப்பதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாதது மிகவும் கவலையளிக்கிறது.

காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதன் நோக்கமே, இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டிருக்கிறது என்பதைக் காட்டுவதும், பிரதமரை அனைத்துக் கட்சிக் குழுவினர் விரைவாக சந்தித்து இயன்றவரை அதிக அழுத்தம் கொடுப்பதும் தான். இவற்றில் முதல் நோக்கம் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் 23-ஆம் தேதியே பிரதமருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மற்றும் புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சூரத் வழியாக தில்லி திரும்பியதும் பிரதமரை தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், 9 நாட்களாகியும் இதுவரை சந்திப்புக்கு தேதி குறிக்கப்படாதது மர்மமாக உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் காவிரிப் பிரச்சினையைத் தவிர வேறு முக்கியப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த உடனேயே தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உறைவிட ஆணையர் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்ந்து கொண்டு சந்திப்புக்கு  நேரம் கேட்டிருக்க வேண்டும். 

அது சாத்தியமாகாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்த போது அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அனைத்துக் கட்சிக் குழுவினருடனான சந்திப்புக்கான நேரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பையும் தவற விட்டிருந்தால் தமிழக அரசின் தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை செயலர் தலைமையில் குழுவை அனுப்பி பிரதமர் அலுவலகத்துடன் பேசி நேரத்தைத் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் செய்தார்களா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களின்  சொந்தப் பிரச்சினைகளுக்காக பிரதமர் நரேந்திரமோடியை நினைத்த நேரத்தில் சந்தித்த நிகழ்வுகள் அடிக்கடி நடந்தன. பிரதமர் அலுவலகத்துடன் முதலமைச்சர் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு மட்டும் பிரதமர் அலுவலகக் கதவுகள் திறக்க மறுப்பதன் காரணம் விளங்கவில்லை. இவ்விஷயத்தில் காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மீண்டும் ஒருமுறை தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில், சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மேலாண்மை வாரியத்தை விரைவாக அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக கோரிக்கை வைத்த போதிலும், அவருக்குப் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. 

அவரைத் தொடர்ந்து தமிழகம் வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார். இத்தகைய சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் என்பது காணல் நீராகி விடுமோ? என்ற அச்சமும், ஐயமும்  உழவர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்புமாகும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் அளித்த 6 வாரக் கெடுவில் இரண்டு வாரங்கள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள 4 வாரங்களில் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட வேண்டும். ஆனால், பிரதமரை சந்திக்க இன்னும் நேரம் கிடைக்காத நிலையில், எப்போது பிரதமரை சந்தித்து, வலியுறுத்தி, எப்போது மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பதை நினைத்தாலே வேதனை ஏற்படுகிறது. எனவே, பிரதமரை சந்திக்கும் நேரத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே தீர்மானிக்க வேண்டும்.

பிரதமரை சந்திப்பதற்கான நேரம் ஞாயிற்றுக்கிழமைக்குள் தீர்மானிக்கப்படவில்லை என்றால், வரும்  திங்கட்கிழமை முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் தில்லி சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் இல்லம்- அலுவலகம் முன் போராட்டம் நடத்த வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தமிழக அரசும், கட்சிகளும் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


{[['']]}

காமராஜர் பல்கலையில் ஹார்வர்டு தமிழ் இருக்கைகான நிதி வழங்கும் நிகழ்ச்சி!

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில்  ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கை கான நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் செல்லத்துரை விழாவிற்கு தலைமையேற்று , நிதி வழங்கினார். இதனை ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கை துறைத் தலைவர் விஜய் ஜானகிராமன் பெற்றுக்கொண்டார். 

மதுரை மாவட்ட ஆட் சியர் வீரராகவ ராவ் சிறப்புரை ஆற்றினார்.  தனது ஒரு மாத சம்பளத்தை ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்காக வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் காமராஜர் பல்கலை கழகம் சார்பில் ரூபாய்   21 லட்சம் நிதி வழங்கப்பட்டது.  பல்கலை கழக ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், மாலை நேர கல்லூரி நிர்வாகிகள் ஒரு நாள் ஊதியம் ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைக்கு  வழங்கப்பட்டது. 

மேலும் தமிழ் ஆர்வலர்கள்  எக்ஸல் குமார் ரூ2 லட்சம், அழகேசன் ரூ 1 லட்சம், மற்றும் பேராசிரியர் முரளி பட்சி ராஜன் ரூ 25 ஆயிரம், பேராசிரியர் நிர்மலா ரூ 25 ஆயிரம் வழங்கினர்.

ஹார்வர்டு பல்கலை கழக தமிழ் இருக்கைத் துறைத் தலைவர் விஜய் ஜானகிராமன் பேசும் போது. 362 வருட பழமையான பல்கலை கழகம் ஹார்வர்டு , இதில் நமது தொன்மையான பழமையான மொழி தமிழ் அதை உலகளவில் பரவச் செய்ய வே தமிழ் இருக்கை அமைக்கப்படுகிறது. 

தமிழ் அங்கிருந்தால் நமக்கு பெருமை, 112 வருடங்களாக சமஸ்கிருதம் இருக்கை உள்ளது. ஏன் நமது தமிழ் இருக்கை அமையக் கூடாது. விஜய் ஜானகிராமன் கழகத்தில் ஆய்வு கட்டுரைகள் உலகப் புகழ் பெற்றது. ஆகவே  தமிழ் கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவந்தால் உலகம் முழுவதும் தெரியும்.  

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள நீங்கள் காமராஜர் பல்கலை கழகத்தில் நிதியளித்தது பெருமைக்குரியது. என விஜய் ஜானகிராமன் கூறினார்.


{[['']]}

எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம்; சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (28-02-2018) விடுத்துள்ள அறிக்கை:   ‘’சிரியா நாட்டில் அரசப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மூண்டுள்ளப்போரில் அந்நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருப்பது பெருத்த மனவேதனையும், அளவற்றத் துயரத்தையும் தருகிறது. 

அங்குள்ள கிழக்கு கோட்டா பகுதியில் சிரியா அரசப்படைகள் நடத்துகிற விமானத் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டு கொண்டிருக்கிற படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்து ஒட்டுமொத்தத் தமிழர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கின்றது. 

சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் யாவும் ஈழத்தில் எமது இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட கோர இனப்படுகொலையை நினைவூட்டி மீண்டும் அக்கொடுமையான காலக்கட்டத்திற்கு இட்டுச்செல்கின்றது. மரண ஓலத்தோடு கண்ணீரும் கம்பலையுமாக அலறித் துடிக்கிற அம்மக்களின் படங்கள் யாவும் எங்களது மனசாட்சியை உலுக்கி எடுக்கின்றன; ஈழத்தாயகத்தில் மீது போர் நிகழ்த்தப்பட்டது போல எங்களை அறியாமலே எங்களது கண்களில் நீர் பெருக்கெடுத்து, சிரிய மக்களுக்காக தமிழர்கள் எங்களது மரபணுக்கள் துடிக்கிறது. 

சிரியா மக்கள் எமது மொழியையும், எமது இனத்தையும் சாராதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எம்மைப் போல எலும்பும், நரம்பும், ஊனும், உடலும், பசியும், உறக்கமும்,கனவும் கொண்ட சக மனிதர்கள். ஆகவே, அந்த மாந்தநேயப் பற்றாலேயே நாங்கள் அம்மக்களுக்காகக் குரலெழுப்புகிறோம்.

அலெப்போ நகரில் நடத்தப்பட்டத் தாக்குதலில் படுகாயமுற்ற 5 வயது சிறுவன் ஒம்ரான் இரத்தம் தோய்ந்த உடலோடு அவசர ஊர்தியில் அமர்ந்திருக்கிற படமானது எங்களது பிள்ளை பாலச்சந்திரனை நினைவூட்டுகிறது. இந்நூற்றாண்டில் ஒரு பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு உறவுகளைப் பறிகொடுத்து உலகெங்கும் அகதியாக ஓடித்திரிகிற இனத்தின் மக்களான தமிழர்கள் எங்களுக்குத்தான் இனப்படுகொலை ஏற்படுத்தும் வலியும், வேதனையும், காயமும், ரணமும், தெரியும். தமிழர்கள் நாங்கள் அக்கொடுமையினை எங்கள் வாழ்வில் அனுபவித்தோம். 

எங்கள் உறவுகள் துள்ளத்துடிக்க ஈழ நிலத்தில் கொல்லப்படும்போது அதனைத் தடுத்து நிறுத்த வலிமையற்ற அனாதைகளாய், உடன்பிறந்தவர்களின் உயிர்களைப் பறிகொடுத்த நடைபிணங்களாய் நாங்கள் நிர்கதியற்று நின்றோம். அதன்மூலம் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியும், பெரும் காயமும், ஆறாத ரணமும் இன்றைக்கு எங்கள் உள்ளங்களில் வன்மமும், வெறியுமாக உரமேறிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு இழைக்கப்பட்ட அக்கொடுமையும், அநீதியும் இன்னொரு இன மக்களுக்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் மன்றாடுகிறோம்; எங்கள் நிலை இன்னொரு இனத்திற்கு வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டு கண்ணீர் வடிக்கிறோம்.

உலகத்தீரே! அங்கு கொலைசெய்யப்படுகிற பிஞ்சுக் குழந்தைகளின் முகங்கள் உங்கள் பிள்ளைகளின் முகங்களை நினைவூட்டவில்லையா? அங்கு கதறும் தாய்மார்களின் முகங்கள் உங்களது தாயை ஒத்திருக்க வில்லையா? அங்கு எழும் மரண ஓலமும், கதறல் சத்தமும், மனித உயிரின் வலியும் உங்களது தூக்கத்தைத் தொலைக்கவில்லையா? அந்த மக்களின் இரத்த வாடை உங்கள் நாசிகளில் ஏறவில்லையா? 

எங்களைக் காப்பதற்கு யாருமே இல்லையா என்பது போல இருகரம் நீட்டி நம்மிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் அம்மக்களின் அழுகுரல் உங்கள் செவிப்பறைகளைக் கிழிக்கவில்லையா? தாங்கள் எந்த நாட்டில் பிறந்திருக்கிறோம் என்றுகூட தெரிந்திராத பிஞ்சுக்குழந்தைகள்கூட கரிக்கட்டையாக்கப்பட்டு கொல்லப்படுவதை கண்டும் காணாதது போல எவ்வாறு நம்மால் கடந்துபோக முடிகிறது? 

இறை நம்பிக்கை கொண்டு, மானுடப்பற்றைப் போதித்து, அன்பு, இரக்கம், பரிவு, கருணை எனப் பேசியதெல்லாம் சக மனிதன் சாகிறபோது வேடிக்கைப் பார்ப்பதற்குத்தானா? மனிதநேயத்தைப் போதிக்கவும், மனிதர்களை நல்வழிப்படுத்தி நெறிப்படுத்தவும்தானே மதங்கள் தோன்றின. இன்று அம்மதத்தின் பெயராலேயே மனிதர்களைக் கொல்லுவதை எவ்வாறு ஏற்க முடியும்? மனிதர்களைக் கொன்றுவிட்டு மதத்தினைக் காத்து என்ன செய்யப் போகிறோம் உலகத்தீரே? 
எதற்கு இன்னும் கள்ள மௌனம் சாதிக்கிறீர்கள்? இராணுவத் தாக்குதலில் தன் தாய் இறந்துபோனதுகூட தெரியாது அத்தாயின் மார்பினைப் பசியோடு சவைத்துக் கொண்டிருந்த ஒரு பச்சிளங்குழந்தையின் படத்தினை இன்னொரு நிலத்தில் பார்க்கிற மனவலிமை தமிழர்கள் எங்களுக்கில்லை. ஈவிரக்கமற்ற ஓர் இனப்படுகொலை மூலம் இனத்தையும், நிலத்தையும் பறிகொடுத்துவிட்டு நாதியற்று நிற்கிற எங்கள் நிலை உலகில் வேறெந்த இனத்திற்கும் வேண்டாம் என்றுதான் தமிழர்கள் நாங்கள் இறைஞ்சுகிறோம்.

ஆகவே, சிரியா அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீதானத் தாக்குதல் எனும் பெயரில் அம்மண்ணின் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தமிழர்கள் நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ எனும் உயர்நெறியை வாழ்வியல் வழியாகக் கொண்டிருக்கிறத் தமிழர்கள் சிரிய மக்கள் மீதான தாக்குதலைத் தன்னினத்தின் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலாகவே கருதுகிறார்கள். 

எனவே, இவ்விவகாரத்தில் தமிழர்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், மானுடப்பற்றோடும் சிரிய மக்கள் மீது தொடுக்கப்படும் போரை, அம்மானுடப்படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பாதிக்கப்பட்டு காயம்பட்டு நிற்கிற சிரியா மக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் உதவிசெய்து உயிரைக் காக்க வேண்டும் எனவும் ஐ.நா. பெருமன்றத்திடம் வலியுறுத்த மத்திய அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன்.’’


{[['']]}

கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ இந்தியா வரவில்லை! - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

எனது ஒருவாரப் பயணம் இந்தியா - கனடா இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கே தவிர, கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  தெரிவித்துள்ளார்.

ஒருவார கால அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தன் குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை இந்தியா வந்த அவர், தாஜ்மகால், சபர்மதி ஆசிரமம், மும்பை வர்த்தகக் கூட்டம் என பலவற்றில் கலந்துகொண்டார்.

மும்பை வர்த்தகக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ‘நான் கைக்குலுக்குவதற்கோ, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கோ இந்தியா வரவில்லை. மாறாக கனடா - இந்தியா இடையே இருக்கும் உறவை மேம்படுத்துவதற்கும், மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வந்திருக்கிறேன். இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மட்டுமின்றி, இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை, பொருளாதார, கலாச்சார மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்தும். இதை சாத்தியமாக்க நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன’ என தெரிவித்தார்.

மேலும், ‘கனடாவும், இந்தியாவும் உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகள். இந்தியா மக்கள்தொகையிலும், கனடா மேற்பரப்பு நிலத்திலும் ஜனநாயகத்தைக் கொண்டது. எனவே, நிச்சயமாக நம்மால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இதை இரண்டு அரசுகளுக்கு இடையிலான உறவு என்பதைவிட இருநாட்டு மக்களுக்கான உறவு என்றே நான் சொல்வேன்’ எனவும் கூறியுள்ளார்.


{[['']]}

விதைத்த வினையை அறுவடை செய்யப் போகிறீர்கள்... - ஆந்திர அரசுக்கு சீமான் எச்சரிக்கை

செம்மரக்கட்டை கடத்தல்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி அப்பாவிக் கூலித்தொழிலாளர்களைக் கைதுசெய்வதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

’’தனது குடும்ப வறுமையைப் போக்கக் கூலிக்கு மரம்வெட்டச் சென்ற அப்பாவித் தமிழகக் கூலித்தொழிலாளர்கள் 3,000க்கும் மேற்பட்டோர் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் செய்தியானது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அவர்களை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கள்ளமௌனம் சாதிக்கும் தமிழக அரசின் செயலானது வன்மையானது கண்டனத்திற்குரியதாகும்.

கைதுசெய்யப்பட்டுள்ள தமிழகத் தொழிலாளர்கள் யாவரும் சந்தேக வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டவர்கள்தான் என்பதனை அறுதியிட்டுக் கூற முடியும். அவர்கள் வெளியே வர முடியாதபடி அடுத்தடுத்து அவர்கள் மீது வழக்குகள் பாய்ச்சப்பட்டதால் பிணையினைப் பெற முடியாது தவித்து வருகின்றனர். 

ஒருவர் மீது அதிகபட்சமாக 75 வழக்குகள் வரைத் தொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. ஒரு வழக்கில் பிணையினைப் பெற 30,000 ரூபாய் வரை செலவாகும் என வைத்துக் கொண்டாலும் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் பிணையினைப் பெறுவது சாத்தியமில்லை என்கிற அளவில்தான் இவர்களது பொருளாதார நிலையிருக்கிறது. இதனால், எவ்விதத் தவறும் இழைக்காத அப்பாவிக் கூலித்தொழிலாளர்கள் மூன்றாண்டு வரை சிறையிலேயே வாடும் பெருங்கொடுமையும் நடந்து வருகிறது. 

சிறையில் அடைக்கப்படும் தமிழகத் தொழிலாளர்கள் மிகக் கடுமையான சித்திரவதைகளுக்கும், பெரும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். நிர்வாணமாக்கிச் சித்ரவதை செய்வது, தலைகீழாகத் தொங்கவிட்டு அடிப்பது, நகக்கண்களுக்குள் ஊசி ஏற்றுவது, உடலில் மின்சாரம் பாய்ச்சுவது என ஈவிரக்கமற்ற பெருங்கொடூரங்கள் சிறையில் வாடும் அப்பாவித்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிறது.

அண்மையில் ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தின் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது. செம்மரக்கட்டையினைக் கடத்த வந்தபோது காவல்துறையினரிடமிருந்து தப்ப முயன்று ஏரியில் விழுந்து இறந்ததாக ஆந்திரக் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். இடுப்பளவு மட்டுமே தண்ணீர் உள்ள அந்த ஏரியில் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறுவது ஒரு பச்சைப்பொய்யாகும். 

இது அம்மாநில அரசின் ஒப்புதலோடு ஆந்திரக் காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய ஒரு படுகொலை என்பதில் துளியளவும் ஐயமில்லை. ஆந்திராவிற்குக் கூலிக்கு மரம்வெட்டச் செல்லும் அப்பாவிக்கூலித் தொழிலாளர்களைக் கைதுசெய்து சித்ரவதை செய்வது, சுட்டுக்கொலை செய்வது போன்றவற்றின் நீட்சியே இந்நிகழ்வாகும். சுட்டுக்கொலை செய்தால் தெரிந்துவிடும் என்பதால் இவ்வாறு கொன்றிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகும். 

கூலிக்கு மரம்வெட்டச் செல்லும் அப்பாவித்தமிழர்கள் மீது செம்மரக்கட்டையை வெட்டினார்கள் எனத் திருட்டுப்பழி சுமத்திக் கொலைசெய்யும் ஆந்திரக் காவல்துறையினர், அம்மரக்கட்டைகளைக் கடத்தும் பணக்கார முதலாளிகளையும், அவர்களுக்கு ஆள் பிடித்துத் தரும் தரகர்களையும் ஏன் கைதுசெய்வதில்லை? 

சந்திரபாபு நாயுடுவின் அரசு உண்மையில் துணிவும், நெஞ்சுரமும் மிக்க அரசாக இருந்தால் அவர்களைக் கைதுசெய்ய வேண்டியதுதானே? அவர்களை நோக்கி ஏன் ஆந்திரக் காவல்துறையினரின் தோட்டாக்கள் பாய்வதில்லை? ஏனென்றால், ஆந்திராவை ஆளும் சந்திரபாபு நாயுடுவின் அரசிற்கு உண்மையில் நோக்கம் அப்பாவித் தமிழர்களைக் கொலைசெய்துவிட்டு உண்மையானக் கடத்தல்காரர்களைத் தப்பிக்க விடுவதுதானே ஒழிய, அவர்களைக் கைது செய்வதல்ல! 

இதே கருத்தினைத்தான் ஆந்திராவைச் சேர்ந்த மனித உரிமை சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாஸ் அவர்களும் தெரிவித்திருக்கிறார். தங்களது அரசியல் சுய இலாபத்திற்காகவும், இனத்துவேச வெறிக்காகவும் தமிழர்களைப் பலியிட்டு வரும் ஆந்திர அரசின் இக்கொடுங்கோல் போக்கு, மானுடப்பற்று கொண்டு சக மனிதனை நேசித்து வாழும் எவராலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.

கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, 20 தமிழர்களை ஒரே நாளில் ஆந்திரக் காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்தனர். அது ஒரு படுகொலை என்பது வெளிப்படையாகத் தெரிந்தபோதும் அதனைக் கண்டுகொள்ளாது மௌனமாகக் கடத்திவிட்டார்கள். அதனைப்போல தற்போது ஐந்து தமிழர்களைக் கொன்றிருக்கின்றனர். 

இது நடந்தேறி ஒரு வாரமாகியும் இதுவரை இதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்களுக்கான அதிகாரங்களாக இன்றைக்கு ஆளும் வர்க்கம் இல்லாததன் விளைவாக ஒன்றும்செய்ய இயலாத கையறு நிலையில் தமிழர்கள் நிற்க வேண்டியிருக்கிறது. ஒருநாள் அதிகாரம் தமிழர்களுக்கானதாய் கைவரப் பெறும். அன்றைக்கு இவற்றிற்கெல்லாம் எதிர்வினையை மொத்தமாய் அறுவடை செய்யப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆந்திர அரசை எச்சரிக்கிறேன்.

எனவே, தமிழக அரசானது இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், ஏரியில் பிணங்களாகக் கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் மரணத்திற்கும் மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு வழிசெய்து, இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

வந்தாரை வாழ வைக்கும் பண்பாட்டைக் கொண்ட ஓர் பேரினத்தின் மக்கள் சொந்த நிலத்தில் வாழ முடியாது அந்நிய நிலத்திற்கு கூலிகளாய் இடம்பெயர்கிறார்கள் என்பது ஏற்கவே முடியாத பெருந்துயராகும். எனவே, ஆந்திராவில் கூலிவேலைக்குச் செல்லும் தமிழகத்தொழிலாளர்களுக்கு மாற்றுவேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முன்வர வேண்டும் எனவும் தமிழக அரசைக் கோருகிறேன்.’’


{[['']]}

உமிழ்நீரால், உயிர் கொடுத்த தாயின் உயிர் பறிபோனது!!!

இந்தியாவின்  தஞ்சை அருகே மகன் எச்சில் துப்பியதால் நடந்த பிரச்சனையை தடுக்கப்போன அவரது தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மணல்மேடு மேலத்தெருவைச் சேர்ந்த தாயின்  மகன் சதீஷ்கண்ணா நேற்று மாலை கோவிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது எச்சில் துப்பியது தெரியாமல் மணல்மேடு ஓடக்கரை பகுதியை சேர்ந்த நபர் மீது விழுந்திருக்கிறது. இதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

ஆனாலும் ஆத்திரமடங்காத குறித்த நபர் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது  தந்தை, தாய்  மற்றும் பாட்டி ஆகியோர் சத்தம் போட்டு சண்டையை தடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த குறித்த நபர்  மற்றும் அவருடன் வந்தவர்கள் மகன் தந்தை தாய் மற்றும் பாட்டியை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில்  தாய்க்கு தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏனைய மூவருக்கும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தஞ்சை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் தாக்குதல் நடாத்திய குழுவினரை கைது செய்துள்ளனர்.


{[['']]}

மாதவிடாய் குறித்து எழுதிய கேரள மாணவிக்கு பேஸ்புக்கில் மிரட்டல்: போலீஸில் புகார்

மாதவிடாய் குறித்து கவிதைகள் எழுதியது மத நம்பிக்கைகளை காயப்படுத்தும்விதமாக உள்ளதெனக்கூறி சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கு கேரளாவில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நவாமி ராமச்சந்திரன் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். 'ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.

இவர் சமீபத்தில் வலைதளங்களில் வலதுசாரிகளின் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் எழுதிய மாதவிடாய் சார்ந்த கவிதைகளுக்காக மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து நவாமி ராமச்சந்திரன் தெரிவித்ததாவது:

''ஏற்கெனவே மாதவிடாய் குறித்து சமூக வலைதளங்களில் பேசியதால் மிரட்டலுக்கு ஆளான இளம்பெண் ஒருவரை ஆதரித்துதான் இந்தக் கவிதையை நான் எழுதினேன். என்னை எதிர்ப்பவர்கள் பேஸ்புக்கில் மட்டுமின்றி நேரிலும் மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.



இந்த வார தொடக்கத்தில் பள்ளி செல்லும் எனது சகோதரி லட்சுமி அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் மிரட்டப்பட்டார். பைக்கில் வந்த சில நபர்கள், முகமூடி அணிந்துகொண்டு தங்கள் முகங்களை மறைத்திருந்தனர். அப்போது என் தங்கைக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சமீபத்திய சம்பவங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் இருக்கும் என்று தோன்றுகிறது'' என்றார்.

சட்டக் கல்லூரி மாணவி நவாமி ராமச்சந்திரனின் தங்கை லட்சுமியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.


இதனையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
{[['']]}

சிங்கம் அடைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்த வாலிபர்

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரத்தில் உள்ள உயிரியல் பூங்காவை நேற்று ஏராளமான பார்வையாளர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தனர். அப்போது சிங்கம் அடைக்கப்பட்ட வேலியில் திடீரென ஒரு வாலிபர் ஏறி குதித்தார். அவரை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஓடி வந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் ஓடி வந்து சிங்கத்தின் கவனத்தை திசைதிருப்பி அந்த வாலிபரை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசாரிடம் பூங்கா ஊழியர்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் ஒட்டபாலம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 33) என தெரியவந்தது.

முருகனை காணவில்லை என அவருடைய பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்து இருந்தனர். இதனால் அவர் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார்? சிங்கம் அடைக்கப்பட்ட வேலியில் ஏன் குதித்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Thiruvananthapuram,
Yesterday, a large number of visitors visited the biosphere park in Thiruvananthapuram. Suddenly a young boy jumped into a lonely fence. A female lion ran towards him.
Other visitors shocked by this shouted. As soon as the park staff ran, they drove the attention of the lion and saved the young man alive.
The park was handed over to the police by the park staff. He was found in Murugan (age 33) in Ottapalam area in the police investigation.
Her parents had been reported to police some days ago that Murugan was missing. So why did he leave home? Why did he jump in a lion The police are investigating.

{[['']]}

எல்லைக்கோடு அருகே பறந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்

இந்திய–பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்குள் இரு நாட்டு ஹெலிகாப்டர்களும் பறக்கக்கூடாது என்பது இரு நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட விதிமுறை ஆகும்.

ஜம்மு, 

 பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான மி–17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, இதை மீறும் வகையில், நேற்று காலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை பறந்து வந்தது. பின்னர் திரும்பிச் சென்றது. அதை இந்திய ராணுவம் பார்த்தது. ஆனால், இருதரப்பிலும் எத்தகைய தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


இந்திய வான்பகுதிக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் நுழையாவிட்டாலும், இது இரு நாடுகளுக்கிடையிலான உடன்பாட்டை மீறிய செயலாக கருதப்படுகிறது. இதுபற்றி பாகிஸ்தானிடம் முறையிடப்படும் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

Pakistan helicopter flew near the border line
{[['']]}

வனங்களை வளர்ப்பது மட்டுமல்ல; அழிக்காமல் காப்பதும் முக்கியம்!



புதிய வனங்களை வளர்ப்பதில் மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று அறிக்கை அளித்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம். செயற்கைக் கோள்கள் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, இந்திய நிலப்பரப்பில் 24.4% அளவுக்கு வனப் பகுதிகளாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, வனப்பரப்பும் மரங்கள் வளர்ப்பும் முந்தைய ஆண்டுகளைவிட 1% அதிகரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். அதேசமயம், புதிய வனங்களை வளர்ப்பதில் காட்டும் முனைப்பு, வனங்களை அழிப்பதைத் தடுப்பதிலும் அரசுக்கு இருக்க வேண்டும்.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33% வனங்களாக இருக்க வேண்டும் என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அதற்கேற்ப வன வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும், புதிதாக மரங்களை நட்டு வனப் பகுதியை அதிகரிப்பது, ஏற்கெனவே இருந்த பல்லுயிர்ப் பெருக்க இயற்கை வனங்களுக்கு ஈடாக முடியாது. அதே பரப்பளவுக்குப் புதிய மரங்களை நட்டு வனங்களை வளர்த்தாலும், பழைய வனங்கள் அளித்த நன்மைகள் கிடைத்துவிடாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கப்பல்களைக் கட்டவும் இதர பயன்பாட்டுக் காக வும் இந்திய வனங்களில் வளர்ந்த நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட பெரிய - அரிய மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினர். அப்படி வெட்டப்பட்ட இடங்களில் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வும் பிற வணிகப் பயன்பாட்டுக்காகவும் புதிய மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் வளர்ந்தாலும் வனத்தின் பழைய வலிமையும் இயற்கைச் சமநிலையும் குறைந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காடுகள் வரம்பின்றி அழிக்கப்பட்டன. இதனாலும் நாட்டின் இயல்பான தட்ப - வெப்ப நிலை, மழைப் பொழிவு ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மிசோரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1,200 சதுர கி.மீ. பரப்பளவுக்குப் பழைய காடுகள் அழிக்கப்பட்டிருப்பது மர - வனத் தணிக்கையின்போது தெரிந்துள்ளது. வட கிழக்கு மாநிலப்பகுதி என்பது மலையும் வனங்களும் நிரம்பிய, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உறைவிடமான பகுதி. அங்கு ஏற்பட்டுள்ள வன இழப்பானது வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஒடிஷா, அசாம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வனப்பகுதியை அதிகப்படுத்தியிருந்தாலும் வட கிழக்கில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்ய முடியாது.

வனங்களை வளர்ப்பதில் இந்தியா புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரே வகை மரக் கன்றுகளையே எல்லா இடங்களிலும் நடக் கூடாது. பாரம்பரியமாக வனங்கள் இருந்த பகுதியில் விளைந்த மரங்களையும் தாவரங்களையும் மீண்டும் நட்டுப் பராமரிக்க வேண்டும். 3 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள திறந்தவெளிக் காடுகளில் 10% முதல் 40% வரையிலான இடத்தில்தான் மரங்கள் உள்ளன என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மிகுந்த கவலை தரும் விஷயம் இது. வனப் பகுதிகளில் திறந்தவெளி கனிமச் சுரங்கங்களுக்கு அரசு அனுமதி தரவே கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் வன வளர்ப்பில் உண்மையான மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். அப்போதுதான் வரும் தலைமுறைக்கு வளமான சுற்றுச்சூழலை நாம் விட்டுச்செல்ல முடியும்!
{[['']]}

Curfew in Imphal, mobile internet snapped after violence

The action came in the wake of tensions following Friday’s blasts and an alleged attack on a church.



In the wake of heightened tension and violence, parts of Manipur capital Imphal were on Sinday brought under indefinite curfew and mobile internet services were snapped at various places to prevent spread of rumours over an alleged attack on a church.
The curfew was imposed this noon and covers Porompat and Sawombung subdivisions of Imphal East district, said an order issued by the District Magistrate. It will continue till further directions.
Earlier in the day, the state Cabinet decided to shut down mobile internet services in Imphal West district with immediate effect, taking serious note on the prevailing situation here, following three blasts on Friday.
The Imphal West District Magistrate issued an order directing telecom operators to shut down mobile data service in the district immediately until further orders.
The action came in the wake of tensions following Friday’s blasts and an alleged attack on a church.
Major areas of the state capital fall in Imphal West district where the three blasts had taken place within an hour on Friday evening.
The Cabinet decision came after analysis of the prevailing law and order situation and to halt spreading of rumours through social networking sites, officials said.
The move was preceded by a 24-hour bandh called to protest militants’ attacks on Manipur Police in the last few days in different parts of the state that left three policemen dead and 14 others injured. The militants also snatched several weapons from the IRB personnel.
All measures were being taken to contain violence by deploying a large number of police personnel at sensitive areas of the state, a police officer said.
The capital on Sunday saw violence by protesters who were agitating against the ongoing economic blockade in the state and a series of terrorist attacks. A number of vehicles were set on fire or vandalised. 
The landlocked state has been experiencing severe hardship in supply of essential items since November 1 after United Naga Council (UNC) imposed an indefinite economic blockade on the two national highways that serve as lifeline for the state.
The blockade was imposed following the state government’s announcement of formation of seven new districts, four of which have been formally inaugurated.
Tension in the state heightened after suspected militants continued their violent attacks on Manipur Police and other state forces in the last few days that left three policemen dead and 14 others injured last Thursday.
The attack was followed by triple bomb blasts at Nagaram area in Imphal West district allegedly by Manipur Naga People’s Front on Friday.
In another incident, suspected militants overpowered a small outpost of Indian Reserve Battalion (IRB) at Nungkao area yesterday in Tamenglong district and fled with nine service weapons.
{[['']]}

At least 50 dead in train-derailment in India



At least 50 dead when a Patna-Indore Express train derailed near India’s northern city of Kanpur.


According to Railways Ministry spokesperson Anil Saxena the number of casualties may rise.

Inspector General of Kanpur,Zaki Ahmed, told Indian news agency ANI that Passengers remain trapped in rail cars

CNN 18 reported that Fourteen cars derailed around 3 a.m. near Pukhrayan, about 60 miles from Kanpur,
{[['']]}

Is Team India on the path of invincibility?

With the side playing 13 home Tests, it may end up rewriting record after record
India remaining unbeaten at home for 12 Test matches must be a statistical delight for an average cricket fan. At the same time, it may well be the unfolding of a story of invincibility which Virat Kohli and his men are keen to script over the next few years.

With India playing 13 home Tests, against New Zealand, England, Australia and Bangladesh, in the 2016-17 season, the team — following Kohli’s ideology of trying to win each and every match — may end up rewriting record after record.

The Indian team has got the hunger and ability to achieve the high pedestal where the West Indies of 1970s and 80s and Australia of 1990s and 2000s had perched themselves.

The present Indian side believes in a process instead of getting carried away by a series win or reclaiming the world No. 1 status.

For a young leader like Kohli, consistency over a long period has a bigger appeal than minor gains.

As many beautiful flowers make a wonderful garland, congregation of minor gains make a dazzling legacy of cricketing glory. For Kohli, the team’s interest is bigger than personal and collective achievement is more fulfilling than individual accomplishments.

Kohli practices what he preaches. He is happier contributing a crucial 45 in the winning cause in the second Test here, far more precious than an individual glory.

Of course, he wishes to play big knocks but that is not his sole goal as a player.

True ambassador
As a true ambassador of the game, he understands the urgency of keeping alive spectators’ interest in Test cricket to enable the longer version live longer.

His team has got a golden opportunity to do so by playing well for a long time on home turf.

The Indian side is able on all fronts — batting, bowling (both pace and spin departments) and fielding.

It has shown character and skill and produced some fascinating duels in the first two Tests against New Zealand to attract good spectator response in Kanpur and Kolkata.

This should inspire fans to throng the grounds at smaller centres, where the Indian Cricket Board (BCCI) wants to conduct Test matches, and connect to an interactive leader and his brigade.

But Kohli and his men are keen to break the barrier. Playing in England, Australia and South Africa has been perpetual issue for India.

It is an “emotional issue” for Kohli. But his team has the right approach to turn around India’s abysmal record as a touring side.

Overall, Kohli & Co. are doing a world of good to the game’s health when the BCCI is entangled in a legal mess because of issues surrounding administrative reforms suggested by the Lodha Committee.

If Kohli’s side continues on its pursuit of excellence, we may see the golden age of Indian cricket in the years to come.
{[['']]}

‘Evacuation not based on intel inputs’

There has been no instance in the past when the border villages in Punjab have been evacuated like this'

Questions mount over the Punjab government’s decision to evacuate around eight lakh people along the Pakistan border, with intelligence sources telling The Hindu that it was not based on any security assessment from the central agencies.

The evacuation of around 800 villages situated within 10 km distance of the International Border has become a political issue, with the Opposition questioning the rationale behind the move.

Though there has been no record of cross-border firing along the Punjab border since 2001 when the multi-layered fencing was completed, the district administration said it had issued orders on the directions of the Home Ministry. “We didn’t generate any report suggesting retaliation from across the border in Punjab. We expected some action in the border areas in J&K, which are prone to ceasefire violations,” an intelligence official told The Hindu.

The Border Security Force mans the 2,308 km-long border with Pakistan from Gujarat to Jammu and Kashmir.

In Jammu district, 192 km of the International Boundary, referred to as a working boundary by Pakistan is manned by the BSF, while the remaining 8 km is secured by the Indian Army. The 740 km LoC, running along Kashmir is entirely secured by the Army.

“There has been no instance in the past when the border villages in Punjab have been evacuated like this, ” said a senior BSF official.

Another official said that it was highly unlikely that there would be firing along the Punjab border, as both the sides are densely populated and dominated by agrarian population.

“Though Jammu is also densely populated but it has been witness to shelling and firing, as Pakistan doesn’t consider it to be the International Boundary. Punjab, Rajasthan and Gujarat are different, there is no ambiguity here and no ceasefire pact in place since it is a settled boundary,” said the official.
{[['']]}

Breaking out of election mode

Conducting simultaneous elections to Parliament and State Assemblies is a huge logistical task. But it is time to ensure political and administrative stability at the Centre and State levels

There is no greater need today than for the country to vigorously pursue and implement the idea of ‘one nation, one election’. With India on the cusp of achieving rapid economic growth, we must ensure that development on all fronts is not hampered by frequent elections.
The idea of reverting to simultaneous elections to the Lok Sabha and State Assemblies was rightly mooted by Prime Minister Narendra Modi as the cycle of continuous elections was not only affecting the developmental process and good governance, but also forcing the political class to typically think in terms of immediate electoral gains rather than focus on long-term programmes and policies for the overall progress of the nation and its people.
No harm to federal structure
The Prime Minister’s idea has also been endorsed by the Election Commission. The Chief Election Commissioner, Nasim Zaidi, recently observed that holding elections simultaneously would certainly save money, time and energy, and ensure effective governance. Even as a national debate is raging, with many political parties and the Election Commission favouring the conduct of elections together to the Lok Sabha and State Assemblies, some people are falsely arguing that such a move would affect the federal polity and democracy of the country. Nothing can be more far-fetched than this.
The fears that holding simultaneous elections would affect the federal nature of the Indian polity appear to be completely unfounded. As a matter of fact, it would help in better coordination between the governments at the Centre and in various States, rather than moving the country towards becoming a unitary state. Did the holding of simultaneous elections between 1952 and 1967 (when this cycle was broken for politically motivated reasons) in any way make the country a unitary state at that time? Is there any evidence to this effect for anybody to draw such a conclusion?
India’s parliamentary democracy, based on strong constitutional principles, is mature enough not to slip into a unitary model just because of simultaneous elections. The country will achieve progress and remain strong only when the Centre and States act as equal partners, irrespective of the political differences of those governing at the national and regional levels.
Holding simultaneous elections would make our democracy stronger and healthier as it would provide a level playing field to all the players across all States rather than giving an advantage to a few players here and there due to their political equations with the party in power at the Centre.
Politically savvy voters
Although some data might show that there has been a tendency among voters to choose the same party at the Centre and in the States during simultaneously held elections in the past, it is politically naïve to simply infer that this would be the general trend whenever polls are held. India’s vibrant political diversity is too good to allow same party domination always at the Centre and the States.
Besides, there is also talk that national issues would dominate the agenda of the political parties, particularly pan-India parties, during simultaneous elections, while relegating State and regional issues to the background. That kind of thinking is tantamount to straitjacketing the Indian voters, who I think are politically quite savvy to decide what lies in their best interests, irrespective of the various methods adopted by both national and regional parties to woo them.
It must be remembered that President Pranab Mukherjee also articulated his views in favour of holding simultaneous elections. While replying to a question from a student during a special class held to mark Teacher’s Day at the Rajendra Prasad Sarvodaya Vidyalaya in Rashtrapati Bhavan, he observed: “Throughout the year, some election or the other is happening and regular work comes to a standstill with the code of conduct being implemented. This doesn’t only stop work in the State but also in the Central government.”
He said the idea of holding all elections together was emerging among political parties and added: “The Election Commission can also put in their idea and efforts on holding the polls together and that will be highly beneficial.”
Reducing expenditure
While the cost of holding Lok Sabha and Assembly elections in the present disaggregated form was estimated to be around Rs.4,500 crore, it has been reported that the Election Commission, in its views submitted to the Law Ministry, put the likely cost of holding simultaneous elections at over Rs.9,000 crore.
A Parliamentary Standing Committee, which also backed the holding of simultaneous elections, had cited several reasons for exploring the feasibility. Apart from reducing the massive expenditure involved in conducting separate elections every year, it was pointed out that “the imposition of the Model Code of Conduct puts on hold the entire range of development activities of the Union and State governments. Frequent elections lead to imposition of MCC over prolonged periods of time leading to policy paralysis and government deficit.”
In fact, veteran Bharatiya Janata Party leader and former Deputy Prime Minister L.K. Advani had earlier suggested holding concurrent elections, and had also taken up this issue with the President at that time.
The advantages of holding simultaneous elections far outweigh the disadvantages as the process would not only vastly reduce the burden on the exchequer, but put an end to the practice of frequent deployment of police and other government staff on election duty in different States.
No doubt, conducting concurrent elections is a humongous logistical task in terms of deployment of personnel, EVMs and other material. But the time has come to make a beginning and ensure political and administrative stability both at the Central and State levels for the country to march unhindered on the path to progress.
Once a political consensus is built on the issue, constitutional amendments could be put in place for fixed tenure of the legislative bodies and the process kick-started. That thousands of people gave suggestions on the MyGov Web portal supporting the idea for holding simultaneous elections to the Lok Sabha and State Assemblies is itself a pointer that the time has come for carrying out the much-needed electoral reform.
M. Venkaiah Naidu is Union Minister, Information and Broadcasting, Urban Development, Housing and Urban Poverty Alleviation, Government of India.
{[['']]}

The street is no place for dogs

Swinging wildly between wanton killing of dogs and extreme ‘pro-life’ interventions, India has never framed a rational, scientifically valid dog ownership or population control strategy

Everyday, India wakes up to horrific stories of attacks on people by street dogs and equally horrific acts of cruelty towards dogs. There is extreme polarisation on this issue between the advocates of human rights versus animal rights. The lack of a critical and scientific analysis is glaring.
A dog is considered to be man’s best friend, but there is, unfortunately, a dark side to having dogs on streets. More than 20 million people in India are bitten by dogs, and 20,000 die because of rabies, annually. Dogs also directly kill a dozen or more people, mostly children, every year.
Confused legislation
India, with the third highest dog population in the world, has some confused legislation to deal with this problem. In 2001, the Ministry of Culture issued the Animal Birth Control (Dogs) Rules, or the ABC rules, under the Prevention of Cruelty to Animals Act, 1960 (PCA Act). According to the ABC Rules, the population of street dogs must be controlled with sterilisation surgeries and these dogs are to be released from where they were caught.
However, these ABC Rules contravene the PCA Act in several places. Take Section 2(f) of the PCA Act, for instance, where an owner of an animal “…includes not only the owner but also any other person for the time being in possession or custody of the animal, whether with or without the consent of the owner.” This means that once municipal authorities and animal welfare organisations pick up free roaming dogs from the streets (and these dogs are unclaimed by anyone), they lawfully become the owners of those animals.
Further, Chapter 3, subsection 11 of the PCA Act clearly lists the responsibilities of owners and makes it an offence to “abandon any animal in circumstances which render it likely that it will suffer pain by reason of starvation or thirst”, or “wilfully” permit any animal that is “affected with contagious or infectious disease or, without reasonable excuse, permits any diseased or disabled animals… to die in any street.”
By the logic of this subsection, the biggest offenders under the PCA Act are the state and animal welfare organisations themselves as they capture and then release dogs back on the streets. While the ABC Rules are silent on who is ultimately responsible for these animals, the PCA Act is clear.
There are also contradictions within the ABC Rules. Subsection 7(9) states: “…female dogs found to be pregnant shall not undergo abortion (irrespective of stage of pregnancy) and sterilisation and should be released till they have litter.” This means that the law meant to control stray dog populations suggests that dogs should be born on the streets!
Commendably, India became one of the first countries globally to provide rights to domestic animals so that they may be protected against cruelty. However, the ABC Rules, in requiring the release of unclaimed dogs to an unsupervised life on the streets where nobody is held responsible, directly undermine the spirit and the letter of the law.
An exalted position
These self-contradictory rules place street dogs in an administrative grey zone. They are not owned by anyone but are not wildlife either. Municipal and State authorities are duty-bound to control any animal, whether mosquitoes or rats, that can spread diseases to humans (under various Municipal Acts). However, ABC Rules prohibit the confinement or killing of dogs unless they are mortally wounded or sick. But what is bizarre is that the rules also forbid euthanising suspected rabid animals. Instead, they demand that these dogs be kept in isolation till they die a “natural” but slow, horrible death. Thus, neither people nor dogs are protected. Such an exalted position is not given to any other animal in India.
This extreme level of protection for dogs is unheard of even in countries with strict animal welfare laws. The removal and euthanasia of unowned dogs is routinely practised throughout the developed world. For example, in 2013, the Humane Society of the U.S. euthanised 3.4 million unowned dogs and cats. In the U.K., an owned dog that is considered dangerous can be “destroyed” and the owner penalised or jailed. These laws accept that the welfare of companion animals is best served in homes rather than on the streets.
Belling the wrong dog
What is the cost of the dog problem in India? Other than the terrible human costs associated with direct and indirect fatalities, the treatment of 20 million bite cases annually runs to hundreds of crores of rupees, and results in the loss of 38 million man-hours (2003 survey). A large number of vehicle accidents result from collision with or avoidance of dogs. The cost of the ABC programmes implemented across the country alone runs into several crores, but this is just a drop in the bucket compared to what it would actually cost to fix the problem.
The ABC programme as implemented will not result in bringing down the dog population in India for several reasons. One, it is logistically and operationally challenging to sterilise 50 millions dogs. Two, unsterilised dogs will always “spill over” into areas where sterilisation has been done. Three, the infrastructure needed for such large-scale surgical interventions do not exist. Instead, shady NGOs currently keep and operate on dogs in deplorable conditions. These are examples of real animal cruelty.
For more than a century, India has swung wildly between wanton killing of dogs and extreme “pro-life” interventions. It has never framed a rational, scientifically valid, and widely implementable dog ownership or population control strategy. We need to make a decision; to call dogs our best friends should mean that we don’t abandon them on streets. The street is no place for a dog — both for the welfare of humans as well as for dogs.
Abi T. Vanak is Fellow, Wellcome Trust/DBT India Alliance Programme, and Fellow, Ashoka Trust for Research in Ecology and the Environment. Aniruddha Belsare is with the Department of Fisheries and Wildlife Sciences, University of Missouri, Columbia, U.S. Meghna Uniyal, who contributed to this article, is an independent legal researcher.
Keywords: Prevention of Cruelty to Animals
{[['']]}

Insects in laddu prasadam at Durga temple create flutter

Dragonflies, butterflies, moths etc., were found on the laddu prasadam that was stored in an open area

Indrakeeladri, the abode of goddess Kanaka Durga, was abuzz for a wrong reason on Sunday. The devotees were taken aback when the news that “insects” were found in laddu prasadam spread like wildfire on the second day of Dasara festivities.

Dragonflies, butterflies, moths etc., were found on the laddu prasadam that was stored in an open area by the temple administration. Rumours were rife that the temple authorities tried to remove the insects, pack them as usual and push it to the counters. As the satellite channels beamed the news, the health officials inspected the prasadam and seized it.

Sri Durga Malleswara Swamyvarla Devasthanam Executive Officer A. Suryakumari maintained that they were preparing the prasadam in the most hygienic conditions. The spoiled laddus were withdrawn from sale, she said.

‘Standard procedure not followed’

According to information, the standard procedures were not followed in preparation of the laddu prasadam. The laddu contractor has not cooked the jaggery, one of the main ingredients in laddu, properly. Secondly, the laddus were stored in an open space without any cover. The insects that landed on the freshly prepared laddus got trapped, temple sources said.

The temple authorities are paying Rs. 255 per kalai (a utensil) to the contractor towards labour charges for laddu preparation, up from Rs. 245 paid per kalai during the Krishna pushkarams. As many as 520 laddus are prepared per kalai.

Sales go up

Though pulihora is a much-sought-after prasadam on normal days, it is less preferred on festive days. Every day about 25,000 to 30,000 laddus and six to eight quintals of pulihora are sold at the prasadam counters in the temple. During Fridays, Sundays and general holidays, laddusales increase to nearly 40,000 and that of pulihora 12 to 15 quintals per day.

In 2009, 10.47 lakh laddus were sold during Dasara festivities. In 2010, the temple prepared nearly 14 lakh laddus. Since then the demand has been growing. The sales touched close to one lakh a day during the recent pushkarams.

The temple authorities revised the laddu rates in 2012 by increasing the laddu weight from 80 gram to 100 gram. The 80 gram laddu, which was sold at Rs. 5 in September 2011, has been revised to Rs.10 (100 gm).

A few weeks ago, Irrigation Minister Devineni Umamaheswara Rao expressed doubts about the quality of the prasadam. At a coordination committee meeting, the minister pointed out that he found some impurities in the prasadam supplied by the Kanaka Durga temple authorities. It is a common complaint from the devotees that the quality is not maintained by the temple.
{[['']]}

‘CM responding well to treatment for infection’

She has been advised a few more days stay in the hospital

The condition of Tamil Nadu Chief Minister Jayalalithaa, who is in hospital since the night of September 22, continued to improve. She was being administered antibiotics and allied clinical measures were being taken to “treat infection,” the Apollo Hospitals said in a press release issued on Sunday evening.

She was responding well to the treatment, and had been advised a few more days stay in the hospital, the release issued by the hospital’s Chief Operating Officer Subbiah Viswanathan said.

“The Apollo Hospital also obtained an expert opinion from Dr. Richard Beale, an international specialist and consultant from the Guy’s and St. Thomas’ Hospital, London, who was flown in from the United Kingdom on September 30,” the hospital’s Chief Operating Officer Subbiah Viswanathan said in a press release.

Dr. Beale examined the Chief Minister, evaluated her clinical reports and had detailed discussions with the expert group of doctors treating her. He “concurred with the present line of management.”

Based on the detailed discussions the expert group of doctors had with Dr. Beale, “the current treatment plan, including, appropriate antibiotics and other allied clinical measures are presently being continued to treat infection,” the release said.

It is learnt that Dr. Beale, who specialises in treating severe sepsis and cardio-respiratory physiology, has left the city.

Keywords: Jayalalithaa, Apollo Hospitals


{[['']]}

Advertising

பிந்திய செய்திகள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Queen Lanka - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger